இலங்கை ரூபாவின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் மத்திய வங்கியின் நடவடிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வரவேற்றுள்ளார்.
மத்திய வங்கிக்கு பாராட்டுக்கள். நாங்கள் முன்வைத்திருந்த சில விடயங்களை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.
அந்நிய செலாவணி விகிதத்தை சமநிலையை சரிசெய்வதன் மூலம் சந்தையில் உள்ள சிரமங்கள் அகற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
N.S