Home » குழந்தை வளர்ப்பில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பெற்றோர்களின் குழந்தைகளை பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

குழந்தை வளர்ப்பில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பெற்றோர்களின் குழந்தைகளை பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

Source
Share Button குழந்தை வளர்ப்பில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பெற்றோர்களின் குழந்தைகளை பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு மாகாணத்தில் உள்ள பிரதான வைத்தியசாலைகளுக்கு அருகில் கரும பீடம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுபற்றி அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு பொறுப்பேற்கப்படும் குழந்தைகளுக்கான சகல வசதிகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும். Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image