Home » நாட்டின் சில பிரதேசங்களில் நில அதிர்வு

நாட்டின் சில பிரதேசங்களில் நில அதிர்வு

Source
Share Button – கோமரங்கடவல மற்றும் கிரிந்த ஆகிய பிரதேசங்களில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இது இரண்டு தசம் ஆறு றிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. கோமரங்கடவல பிரதேசத்தில் இன்று அதிகாலை நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது 3 றிக்டராக பதிவிடப்பட்டுள்ளது. Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image