Home » பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிடும் சகலருக்கும் எதிர்காலத்தில் தொழில்கல்வி

பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிடும் சகலருக்கும் எதிர்காலத்தில் தொழில்கல்வி

Source
Share Button திறன் விருத்தி மற்றும்; உளவியல் ரீதியான மேம்பாடு கொண்டவர்களை உருவாக்கும் வகையில் எதிர்காலத்தில் கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு தேஸ்டன் கல்லூரியில்; இன்று நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் பங்கேற்றபோதே அவர் இதனைக் கூறினார். பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிடும் சகலருக்கும் எதிhகாலத்தில் தொழில்கல்வி வழங்கப்படும். சகல பிள்ளைகளும் ஏதாவது ஒரு தொழிற்பயிற்சியினை நிறைவு செய்ய வேண்டும்; என்றும் அமைச்சர் தெரிவித்தார். Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image