Home » பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்கள்.

பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்கள்.

Source

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்கள்.

சவூதி அரேபியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், துருக்கி, பலஸ்தீன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் ஜனாதிபதியுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி கலந்துரையாடவுள்ளார்கள்.

சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் புரிந்துணர்வின் ஊடாக அபிவிருத்தி, சுபீட்சம் என்பனவற்றை அடைந்துகொள்வது அரசாங்கத்தின் இலக்காகும்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image