Home » இலங்கையில் சேவையை முடித்த பல்கேரியத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கையில் சேவையை முடித்த பல்கேரியத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

Source

இலங்கைக்கான பல்கேரியத் தூதுவர் திருமதி எலேனோரா டிமிட்ரோவா இலங்கையில் தனது சேவையை முடித்துக்கொண்டு தனது நாட்டுக்கு செல்வதற்கு முன்னர் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்தார். 
திருமதி. எலினோராவுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, இலங்கைக்காக அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டியதுடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 
எதிர்காகலத்திலும் இலங்கைக்கு அனைத்து விதமான ஆதரவையும் வழங்குவதாக திருமதி எலினோரா தெரிவித்தார். 

AR

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image