உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது பற்றி இன்று அறிவிக்கப்படவுள்ளது
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவது பற்றி இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தெரிவத்தாட்சி அதிகாரிகள் என்ற ரீதியில் மாவட்ட செயலாளர்கள் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்கள்.