தேசிய கன்;னிவெடி அகற்றும் மையத்தின் காலம் மேலும் ஐந்து வருடங்களால் நீடிக்கப்படவுள்ளது. இதற்கமைய இந்த மையம் 2027ஆம் ஆண்டு வரை இயங்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளார். கன்னிவெடி இல்லாத நாட்டை உருவாக்கவதற்கான இறுதி மூலோபாயத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். கன்னிவெடி இல்லாதநாடு ஒன்றை உருவாக்கமு; நோக்கோடு தேசிய கன்;னிவெடி அகற்றும் மையம் 2010ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டமை குறிபபிடத்தக்கது.