Home » பயங்கரவாத தடைச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் செயற்பாடுகளில் தாமதம்

பயங்கரவாத தடைச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் செயற்பாடுகளில் தாமதம்

Source
Share Button

பயங்கரவாத தடைச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை தாமதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல்வேறு தரப்புக்களினதும் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தில் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு ஓய்வுபெற்ற அதிகாரிகளை நியமித்தல் உட்பட பல்வேறு விடயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image