Home » அரச அச்சக கூட்டத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியமைக்க நடவடிக்கை

அரச அச்சக கூட்டத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியமைக்க நடவடிக்கை

Source
Share Button இலங்கை அச்சக கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கப்படும் என்று அமைச்சர் சுசில் பிரெம்ஜயந்த தெரிவித்துள்ளார். இந்திய கடன் உதவித்திட்டத்தின் கீழ் அச்சிடப்படும் பாடப்புத்தகங்கள் பற்றி ஆராய்வதற்கு அச்சக கூட்டத்தாபனத்திற்கு அமைச்சர் இன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் பங்கேற்றார். குறித்த கடன் திட்டத்தின் கீழ் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக கடதாசி மற்றும் ஏனைய உபகரணங்களை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கல்வி அமைச்சர் இந்தியாவிற்கு இதன்போது நன்றி தெரிவித்தார். Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image