Home » காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் மற்றும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாதம்

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் மற்றும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாதம்

Source
Share Button காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் மற்றும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்போது படகு சேவைக்கு இலங்கை உதவுவதாகவும், அதனை இந்திய அதிகாரிகளே கையாள்வார்கள் என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்தப் படகுச் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு சுங்கப் பகுதி மற்றும் குடிவரவுப் பகுதியை நிர்மாணிப்பதற்கும் 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒரே தடவையில் 120 பயணிகள் பயணிக்க கூடியதாக இருக்கும். இந்த சேவை பின்னர் விஸ்தரிக்கப்படும் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image