Home » பல அத்தியாவசிய மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்கான முறையான வேலைத்திட்டம்.

பல அத்தியாவசிய மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்கான முறையான வேலைத்திட்டம்.

Source
Share Button பல அத்தியாவசிய மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்கான முறையான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்;டார். இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மக்களுக்கான அத்தியாவசிய மருந்துகளை துரிதமாக இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு எப்போதும் முன்னுரிமை அளிப்பதாக சுட்டிக்காட்டினார். அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சும் அரச வங்கிகளும் இணைந்து அவசர தீர்வை வழங்க வேண்டும் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, வங்கிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கடன் வரம்பை உயர்த்துவது குறித்தும் கருத்துத் தெரிவித்தார். Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image