இலங்கைக்கான உத்தியோகபூர் விஜயத்தை மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் கடற்படைத் தளபதி முகமட் அம்ஜத்கான் நியாசி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான சமூத்திரவியல் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தல், கப்பல் போக்குவரத்து சார்ந்த நடவடிக்கைளை விரிவான முறையில் முன்னெடுத்துச் செல்லல் போன்ற விடயங்கள் பற்றியும் இதன்போது கவனம் செலுதத்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.