Home » ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றாகப் பிளவு – தேசிய மக்கள் சக்தி 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றாகப் பிளவு – தேசிய மக்கள் சக்தி 

Source

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சரத் பொன்சேகா இராஜினாமாச் செய்தமை கட்சிக்குக் கிடைத்த பாரிய உதவியாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு அரசியல் பொருந்துவதில்லை என்றும் அவர் கூறினார். யுத்தத்தில் ஜெனரலாக பணியாற்றினாலும் அரசியலில் அவர் சாதாரண சிப்பாய்க்கு சமமானவர் என்றும் ஜே.சி.அலவத்துவல சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒன்றிணைந்துள்ளார்கள்.

சகல இனங்களையும், மதங்களையும் மதிக்கும் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டுமென்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image